Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

இனியவன்
  • Communism னா என்னாங்க Bigg Boss?

    இன்று முழுவதும் மலரவனுக்கு வேலையில் நாட்டம் செல்வது கடினம் தான். தன் செல்வ மகன் இனியவன் கேட்ட கேள்வியும், ...

    இன்று முழுவதும் மலரவனுக்கு வேலையில் நாட்டம் செல்வது கடினம் தான். தன் செல்வ மகன் இனியவன் கேட்ட கேள்வியும், புதல்வி மலர்கொடியின் புருவமுயர்த்தலும், இன்று இரவு, பெரிய கச்சேரி உள்ளது என்பது மட்டும் புலப்ப ...

    Read more
  • செக்க சிவந்த வானம் – விடியல் 3

    செக்க சிவந்த வானம் – விடியல் 3   ஒன்று கூடி வாழ்தல் என்பதின் பலத்தை தனிமையை விட யாரும் / எதுவும் நமக ...

    செக்க சிவந்த வானம் – விடியல் 3   ஒன்று கூடி வாழ்தல் என்பதின் பலத்தை தனிமையை விட யாரும் / எதுவும் நமக்கு உணர்த்த முடியாது.   குடும்பம்! குடும்பம்! என்று சொல்கிறோமே?, பள்ளியில் தானே படித்துக்க ...

    Read more
  • செக்க சிவந்த வானம் – விடியல் 2

    செக்க சிவந்த வானம் – விடியல் 2   மனிதர்கள் தம் நம்பிக்கையை எதன்மீது வைக்கிறார்களோ, அதுவே அவர்களின் ப ...

    செக்க சிவந்த வானம் – விடியல் 2   மனிதர்கள் தம் நம்பிக்கையை எதன்மீது வைக்கிறார்களோ, அதுவே அவர்களின் பலவீனமாகி விடுகிறது   அறிவியல் விந்தை என்பதா? மனிதனின் சாதனை என்பதா? மனிதன், தன் அறிவைப் பய ...

    Read more
  • செக்க சிவந்த வானம் - விடியல் 1

    செக்க சிவந்த வானம் விழித்தவுடன் மனம் கனத்தது, இனியவனுக்கு! இன்று நமக்கு அந்த தரிசனம் நிகழுமா? என்ற எதிர்ப ...

    செக்க சிவந்த வானம் விழித்தவுடன் மனம் கனத்தது, இனியவனுக்கு! இன்று நமக்கு அந்த தரிசனம் நிகழுமா? என்ற எதிர்பார்ப்பே வாழ்வின் தலையாய இலட்சியமாய்ப் போய்விட்டதை எண்ணியதால் ஏற்பட்ட பளு அது. சாலையெங்கும் கடின ...

    Read more
  • மழைப்புலி

    மழைப்புலி வருது! மழைப்புலி வருது! அன்று காலைப்பொழுது மனிதர்களுக்கு அதுவும் நகரவாசிகளுக்கு ஒரு மகிழ்ச்சி க ...

    மழைப்புலி வருது! மழைப்புலி வருது! அன்று காலைப்பொழுது மனிதர்களுக்கு அதுவும் நகரவாசிகளுக்கு ஒரு மகிழ்ச்சி குறைவான தினமே! இல்லையென்றால், வண்ணங்களின் பிரிவுகளில், மனித எண்ணங்களை ஓட்டிப் பார்க்கும், திண்ணம ...

    Read more
  • போர்! போர்! போர்! – பகுதி 3

    இனியும், போர், பழங்கால கதைகளில் கேட்டது போல் ரதங்களிலும், தேர்களிலுமோ அல்லது இராணுவ வெடிகளிலோ நிகழப்போவதி ...

    இனியும், போர், பழங்கால கதைகளில் கேட்டது போல் ரதங்களிலும், தேர்களிலுமோ அல்லது இராணுவ வெடிகளிலோ நிகழப்போவதில்லை. நம் எதிரில் இருப்பவரின் முகம் நோகாச் சொற்களில் காட்டும் கவனம், அவர் மனம் நோகும் செயலும் ப ...

    Read more
  • போர்! போர்! போர்! – பகுதி 2

    உலகம் அனைவர்க்கும் பொதுவானதன்றோ! நாம் அனைவரும் நம்மைப் பற்றி மட்டுமே நினைக்கிறோம்! நம் சார்ந்த விசயங்களில ...

    உலகம் அனைவர்க்கும் பொதுவானதன்றோ! நாம் அனைவரும் நம்மைப் பற்றி மட்டுமே நினைக்கிறோம்! நம் சார்ந்த விசயங்களில் மட்டுமே மற்றவரைப் பார்க்கிறோம்; யோசிக்கிறோம்! நமது செயல்கள் நம்மையுமறியாமல் மற்றவர்களின் மனதி ...

    Read more
  • போர்! போர்! போர்! - பகுதி 1

    இனியவனுக்கு ஆச்சரியமாகவும் விநோதமாகவும் இருந்தது. இப்போது போர் நடந்து கொண்டிருக்கிறது! அவனுக்குப் புரியவி ...

    இனியவனுக்கு ஆச்சரியமாகவும் விநோதமாகவும் இருந்தது. இப்போது போர் நடந்து கொண்டிருக்கிறது! அவனுக்குப் புரியவில்லை. எங்கே, யார், யாருடன் போர் செய்கின்றனர்? அவன் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு பேரொலி கேட்ட ...

    Read more
  • தேவதை அல்லது சூனியக்காரி

    நன்றி: திரு. கொங்கு சாய் செந்தில்  (படித்ததில் பிடித்தது) படம்: கூகுள் மூலம் இணையத்திலிருந்து பதிவிறக்கம் ...

    நன்றி: திரு. கொங்கு சாய் செந்தில்  (படித்ததில் பிடித்தது) படம்: கூகுள் மூலம் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது   அன்பு நண்பர்களே!, உங்கள் இனியவனின் கதைகள் வெளிவரும் முன் நமது நண்பர் ஒருவ ...

    Read more